Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label எனது கிறுக்கல்கள். Show all posts
Tuesday, 17 August 2010
கிறுக்கல்கள் 2 - வேண்டுதல்
ஐந்து மணி நேர பயணம்
நீண்ட வரிசை
இரண்டு மணி நேர காத்திருத்தல்
நீண்ட வேண்டுதல் பட்டியல்
இரண்டு விநாடி தரிசனம்
அறைக்கு வரும் வழியில்
மொழி தெரியாமல் கதறி அழுதுகொண்டிருந்த பாட்டி
பார்த்த கணம் மனம் கனத்தது
கூட்டத்தில் யாரோ (யாரையோ?) தொலைத்த பாட்டி
நல்ல படியாக வீடு போய் சேர வேண்டி
மலையிலிருந்து நடந்து இறங்கினேன்
Labels:
எனது கிறுக்கல்கள்
Subscribe to:
Posts (Atom)
Bharathi
Categories
- 787 Dreamliner (1)
- English (2)
- அகிலன் (1)
- அசோகமித்திரன் (1)
- அரசியல் (1)
- அறிவியல் (1)
- அனுபவம் (2)
- இந்த வாரம் (2)
- இலக்கியம் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- எனது கிறுக்கல்கள் (1)
- கட்டுரைத் தொகுப்பு (1)
- கதம்பம் (3)
- கலைஞர் (1)
- கிளிஞ்சல்கள் (6)
- குமுதம் (1)
- கேணி பாலு மகேந்திரா (1)
- கொலை வழக்கு (1)
- சச்சின் (1)
- சஞ்சீவ் நந்தா (1)
- சித்திரப்பாவை (1)
- சியாட்டல் நாட்கள் (9)
- சிறுகதை (3)
- சுதந்திர தினம் (1)
- செய்தி (1)
- செய்திகள் (1)
- செய்திக்கதம்பம் (2)
- ஞான பீட (1)
- தமிழ் (1)
- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் (1)
- திரை விமர்சனம் (10)
- திரைவிமர்சனம் (1)
- நாவல் (2)
- நான் ரசித்த படங்கள் (3)
- புத்தகக்காட்சி (2)
- புத்தகம் (8)
- புனைவு (1)
- மின்னஞ்சல் (1)
- லஞ்சம் (1)
- விமர்சனம் (2)