Tuesday 17 August 2010

கிறுக்கல்கள் 2 - வேண்டுதல்


ஐந்து மணி நேர பயணம்
நீண்ட வரிசை
இரண்டு மணி நேர காத்திருத்தல்
நீண்ட வேண்டுதல் பட்டியல்
இரண்டு விநாடி தரிசனம்
அறைக்கு வரும் வழியில்
மொழி தெரியாமல் கதறி அழுதுகொண்டிருந்த பாட்டி
பார்த்த கணம் மனம் கனத்தது
கூட்டத்தில் யாரோ (யாரையோ?) தொலைத்த பாட்டி
நல்ல படியாக வீடு போய் சேர வேண்டி
மலையிலிருந்து நடந்து இறங்கினேன்

1 comment:

Balajiviswanathan Veeraraghavan said...

Malai

No one should have explained the Tirupathi feelings in a small poem

Its Perfect Malai's Style

Kalakitta Pooooo